![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/ec872761-7936cc63-717588fc-covid-19-_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565 271 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 9 748 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 341 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 541 124 ஆக அதிகரித்துள்ளது.