இலங்கைசெய்திகள்

19 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!!

covid19

செய்தியாளர் – சுடர்

கண்டி – பன்வில பிரதேசத்தில் 19 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளான அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button