உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் நேற்றும் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!!

covid-19

பிரித்தானியாவில் நேற்றைய தினமும் அதிகூடிய கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, அங்கு நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 370 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

ஒமைக்ரொன் திரிபு காரணமாவே நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

எனினும், நாட்டில் பயணக் கட்டுப்பாகளை விதிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

அதற்கு பதிலாக உரிய வகையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை நிர்பந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button