கல்வி

பாராட்டி வாழ்த்துகின்றோம் – சிவப்பிரகாஷ் ஆரணி!!

Congratulations

ஐவின்ஸ் தமிழ் இணையதளம் நடாத்திய தொடர் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவி சிவப்பிரகாஷ் ஆரணியின் இச்சாதனையைப் பாராட்டுவதில் எமது இணையதளம் பெருமிதம் கொள்கின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி சிவப்பிரகாஷ் ஆரணி 151 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலைச் சமூகமும் உறவினர்களும் அன்புடன் வாழ்த்துகின்றனர். மாணவி சிவப்பிரகாஷ் ஆரணியை ஐவின்ஸ்தமிழ் இணையதளம் சார்பில் நாங்களும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றோம்.

Related Articles

Leave a Reply

Back to top button