செய்திகள்புலச்செய்திகள்

தமிழ் இளைஞன் சர்வதேச போட்டிக்குத் தெரிவு!!

Competition

புலம்பெயர் தமிழ் இளைஞன்  செம்பாய் சுபாகரன் பிரணவன் (Piranavan Subaharan) சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் போட்டிகளுக்காகத்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை Gowridhasan Vibulananthan என்பவர் தனது முகநூலில் உறுதிப்படுத்தியுள்ளார். 

6 வயது தொடக்கம் கடந்த பதினொரு வருடங்களாகத் தொடர்ச்சியாக கராத்தே பயிற்சிகளைப் பெற்று வரும் பிரணவன் பல்வேறு தேசிய, சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கங்களைப் பெற்று கொண்டவர் எனவும் 

எதிர்வரும்  ஓகஸ்ட் மாதம் டென்மார்க் நாட்டில்  இடம்பெறும் சர்வதேச இதோசு ரியு கராத்தேச் சுற்றுப்போட்டிகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திவருகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.

இப்போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Related Articles

Leave a Reply

Back to top button