இலங்கைசெய்திகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்!!

Compensation

உரப்பற்றாக்குறையினால் பெரும்போக விவசாய நடவடிக்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் ஒரு ஹெக்டயார் நிலப்பரப்பிலான விவசாய நிலத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button