இலங்கைசெய்திகள்

திரளான மக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்!!

Colombo

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற ஆட்சியையும் செயற்பாடுகளையும் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டமானது கொழும்பு கொலனாவ பகுதியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணியானது இன்று மாலை கொழும்பு – டெம்பிள் மைதானத்தை அடையவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்துள்ளதுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button