இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஆரம்பமானது!!

Colombo

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.

‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்தப் பேரணி, கண்டியிலிருந்து கொழும்பிற்கு 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பேரணி 30ம் திகதி கொழும்பை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button