இலங்கைசெய்திகள்

பெற்றோல் கோரி இன்று மற்றொரு ஆர்ப்பாட்டம்!!

colombo

மதுரங்குளிய பிரதேசத்தில் பெற்றோல் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புத்தளம் – கொழும்பு வீதியை மதுரங்குளிய நகரத்திலிருந்து மூடுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், பெருமளவான மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button