இலங்கைசெய்திகள்

மக்களால் முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதியின் இல்லம்!!

colombo

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு இராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button