![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2021/12/e6ac9798-485b3276-cid-850_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
மின் விநியோகத் தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் மையத்தின் பணிகள் வழமைக்குத் திரும்ப குறைந்தது 2 நாட்கள் எடுக்கும் எனவும் அதனால் நாட்டில் இடையிடையே மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.