இலங்கைசெய்திகள்

சீன கப்பல் தொடர்பில் வெளியான தகவல்!!

China ship

சீன கப்பல் இன்று இலங்கை துறைமுகத்திற்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று மாலை நிலவரப்படி, இலங்கைக் கடலில் ஹம்பாந்தோட்டை தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.

தற்போது இந்தக் கப்பல் இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button