இலங்கைசெய்திகள்

கோழி இறைச்சி வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!!

Chicken

கோழி இறைச்சி வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது குறைந்த விலையில் யாராவது கோழி இறைச்சியை விற்பனை செய்தால் வாங்க வேண்டாம் எனவும் மாத்தறை பகுதியில் நோயினால் இறந்து போகும் கோழிகளே இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் இவ்வாறு வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோழி இறைச்சி விற்பனைச் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button