![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/22-630c4870ad703.jpg?resize=600%2C400&ssl=1)
பெறுபேறுகள் வெளியாகியுள்ள 2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் கணிதம் மற்றும் உயிர்முறை தொழிநுட்பம் ஆகிய பாடங்களில் யாழ்.மத்திய கல்லுாரி மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
கணிதப் பிரிவில் மாணவன் ஞானமூர்த்தில் சூர்யா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தினையும் உயிர்முறை தொழில்நுட்பம் பிரிவில் கிருபாகரன் கரிஹரன் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.