இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி!!

Central Bank of Sri Lanka

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கியினால் வர்த்தக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய,இது தொடர்பாக  உரிய பணிப்புரைகள்  வெளியாகியுள்ளன. 

அத்துடன், நேற்று முதல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலுவை வைப்பு மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் வர்த்தக வங்கிகள் பணிக்கப்பட்டுள்ளன

Related Articles

Leave a Reply

Back to top button