செய்திகள்

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 11!!

     மாலைச்சூரியன் நிலாப்பெண்ணுக்கு மடல் வரைந்தபடி தனது உலாவை  முடித்துக்கொண்டிருந்தான்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் மருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அலுவலக அறைக்குள் நுழைந்து வீட்டிற்குப் போக…

  • நீர் கட்டணம் தொடர்பில்  கொண்டு வரப்படும் நடைமுறை!!

     நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…

  • யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!

     இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில்  ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   இந்த விபத்துச் சம்பவம்  சற்றுமுன்  இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  

  • நுவரெலியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!

     நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன்…

  • தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி – நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!

     தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4)…

  • பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!

     பொலிஸ் அவசர இலக்கமான 119 இன் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ்…

  • மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்குமா!!

     மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…

  • கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

    முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

  • ஈரத் தீ ( கோபிகை) – பாகம் 10!!

     தங்கத் தட்டாக ஜொலித்தபடி தனது பணிக்குப் புறப்பட்ட ஆதவன், பூமிப்பெண்ணை மெல்ல மெல்ல தன்னொளியால் வசியம் செய்துகொண்டிருந்தான்.அதிகாலையின் புலர்வில் கண்விழித்த தேவமித்திரன் ,  மேசையில் இருந்த மின்குமிளை…

  • நீக்கப்பட்டது ருவிட்டரின் எக்ஸ் சின்னம்!!

     அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது.  இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி…

Back to top button