செய்திகள்
-
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி & WhatsApp இலக்கம் வெளியானது!!
இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை…
-
சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை!!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளையும் (9) நாளை மறுதினமும்…
-
சற்று முன்னர் கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் பலி!!
இன்று காலை, கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் லிபெட்டி பிளாசா அருகில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் குறித்த…
-
கட்டைவேலி பொது நூலகத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சி!!
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் கட்டைவேலி பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் “எங்கட புத்தகங்கள் ” ஊடாக இடம்பெறும் புத்தக கண்காட்சி 06.11.2023…
-
அம்மா – மோ ஜென்!!
SONY DSC நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ-யென்னின் நோபல் ஏற்புரையின் தமிழாக்கத்தைக் கீழே பகிர்கிறேன்: “அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக்…
-
யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்!!
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம்…
-
ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 18!!
கடும் வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்று வீசி, சூழலையும் மனங்களையும் இதப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து சமைத்துவிட்டு, வெளியே வந்தான்…
-
சிபெட்கோவினால் எரிபொருள் விலை அதிகரிப்பு!!
சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது. அந்த வகையில் பெட்ரோல் 92 ஒக்டேன் லிட்டருக்கு ரூ.4 ஆல்…
-
இன்றைய கருத்தரங்கு தொடர்பான அறிவிப்பு!!
புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக தரம் ஐந்து மாணவர்களுக்கு ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் நடிததும் இலவச கருத்தரங்கு இன்று (01.10.2023) இரவு 8.00…
-
பிற்போடப்படும் சாதாரண தரப் பரீட்சை!!
சாதாரணத் தரப் பரீட்சைகள் சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர், ஹேமாக பகுதியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்டு…