செய்திகள்
-
குடும்பஸ்தரை மோதித்தள்ளிய கொழும்பு பஸ்!!
இன்றைய தினம் (26-02-2023) வவுனியா, ஏ 9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த…
-
கண்டியில் பஸ் விபத்து – 26 பேர் படுகாயம்!!
கண்டி நெல்லிகலையில் தேவாலயத்துக்கு யாத்திரை சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 26 படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
6 இலட்சம் குடும்பங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அவலம்!!
குறைந்த வருமானம் பெறும் 6 இலட்சம் குடும்பங்களின் வீடுகளில் விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தோட்டப்புற மக்களுக்கு இந்த மின்கட்டண அதிகரிப்பு பெரும்…
-
ஜனாதிபதி வெளியிட்ட புதிய தகவல்!
உலகில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது இராணுவத்தினரை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பிரிவுக்கு மேலதிகமாக சுகாதார அனர்த்தங்கள் ஏற்படும்போது, இராணுவ குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தனியான பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும்…
-
இமயமலையில் ஏற்படவுள்ள நிலநடுக்கம்!!
இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் எனவும் நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க…
-
ஜப்பானில் நில நடுக்கம்!!
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் நெமுரோ…
-
இலங்கைப் பேராசிரியருக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்!!
சர்வதேச சட்ட சங்கம், இலங்கையில் பிறந்த பேராசிரியர் அண்டனி அங்கிக்கு (Anthony Anghie)அமெரிக்க கௌரவ விருது வழங்கியுள்ளது. சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson…
-
காணாமல் போன சிறுவன் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கை!!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் பாடசாலை மாணவனான பத்து வயது சிறுவன் நேற்று (24) மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
-
தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்கு கடிதம்!!
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்று…
-
ஜனாதிபதியைச் சந்திக்கும் தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம்!!
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம் இன்று (.25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய…