செய்திகள்
-
காலஞ்சென்ற வே. அன்பழகன் ஆசிரியருக்கு ஏகாந்த நிலையில் கௌரவ பட்டமளிப்பு!!
யாழ் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் யாழ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற பிரபல தரம் 5 ஆசிரியரும் அன்பொளி கல்வி திலைய ஸ்தாபகருமான அமரர் வே. அன்பழகன் அவரகளுக்கு…
-
கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!
மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை 3ம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை…
-
இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சல்!!
இந்தியாவில் கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
யாழ். மாவட்ட மாணவர்களின் சாதனை!!
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 மாணவர்கள் கிரீஸ் நாட்டில் இடம்பெறும் உலக உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன்…
-
பொருட்களின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர்!!
சர்வதேச நாணய நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைத்தவுடன் பொருட்களின் விலை மற்றும் சேவைக்கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செகான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின்…
-
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை…
-
தன்னுடைய 5 குழந்தைகளைக் கொன்ற தாய் கருணைக் கொலை!!
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம்…
-
உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு…
-
தொழிற்கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
பாடசாலையை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு…
-
யாழில் இடம்பெறவுள்ள 116 ஆவது வடக்கின் பெரும் திருவிழா!!
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் -யாழ் பரியோவான் கல்லூரிக்கும் இடையே நடைபெறும் பெருந்துடுப்பாட்டம் இம்முறையும் இரு கல்லூரிகளினதும் பூரண ஒத்துழைப்புடன் யாழ்…