செய்திகள்
-
தொலைபேசி SIM பாவனை தொடர்பில் கடுமையாகும் சட்டம்!!
உயிரிழந்தவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களுக்கு கையடக்க தொலைபேசி சிம் அட்டைகள் வழங்க வேண்டாம் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக…
-
எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
2023ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
-
இலங்கையில் மீண்டும் உயர்கல்விக்கடன் வழங்கத் தீர்மானம்!!
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டமும் மேலதிகமாக குறித்த…
-
மட்டுவில் மண்ணில் முதல் முறையாக உணவுத் திருவிழா!!
மட்டுவில் தெற்கு வளர்மதி மகளிர் அமைப்பினர் முதல் முறையாக முன்னெடுக்கவுள்ள உணவுத் திருவிழா 18.03.2023 சனிக்கிழமை பி.ப 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆரோக்கியமான உணவுகளை உடனுக்குடன் தயாரித்து…
-
இலங்கையில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட கோப அறை!!
இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையர்கள் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்…
-
அரச பாடசாலைகளில் தரம் – 3இல் கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்தறிவு இல்லை!!
அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கல்வி கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான அறிவு இல்லை என கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.…
-
தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் விடுவிப்பு!!
தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் 5000 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கிளிநொச்சி – விவேகானந்த நகரைச் சேர்ந்த இவர் நோயாளர்காவு வண்டி சாரதியாக…
-
நாளை நாடளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப பரீட்சை!!
பொதுத் தகவல் தொழிநுட்ப பரீட்சை நாளை காலை நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. 2019,2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12ல் கல்வி கற்ற மாணவர்களுக்காக இந்த…
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது!!.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி வாகன…
-
வாட்ஸப்பில் வரவுள்ள புதிய அப்டேட்!!
மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆப் தான்இந்த வாட்ஸப். இது, தற்போது மற்றைய மெஸேஜிங் ஆப்களுக்கு போட்டியாக பல்வேறு அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கணினி பயன்பாட்டிற்கான…