உலகம்
-
பாரிய நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே கடலுக்கடியில் 8.8 ரிக்டர் அளவிலான மிக வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி…
-
காசாவை உலுக்கும் பட்டினி – பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
காஸாவில் உணவு மற்றும் சுகாதாரமான குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சர்வதேச நிறுவனங்களுக்காக பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவர், உணவுக்காக தனது கேமராவையும், பாதுகாப்பு உபகரணங்களையும்…
-
பராக் ஒபாமா கைது – அதிர்ச்சியில் உலகம்!!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவை கைது செய்து சிறையில் அடைத்தது போன்று சித்தரிக்கும் வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!!
, சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. விமானி…
-
பிரித்தானியாவின் முக்கிய அறிவிப்பு!!
இலங்கை உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கான இறக்குமதியை இலகுபடுத்தும் வகையில் புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரித்தானிய அரசாங்கம் வழி அமைத்துள்ளது.. அதன்படி, ஆடைகள், உணவுப் பொருட்கள்,…
-
ஆசியாவின் மிக வயதான யானையான வத்சலா மரணம்!!
ஆசியாவின் மிக வயதான யானை உயிரிழந்துள்ளது. ‘வத்சலா’, எனும் பெயருடைய இந்த யானை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று (08) உயிரிழந்தது. அந்த…
-
எலான் மஸ்க்கின் கட்சியில் முக்கிய பதவி வகிக்கும் இந்தியர்!!
தொழிலதிபர் எலான் மஸ்க் துவங்கியுள்ள ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி வைபவ் தனேஜா, 47, நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான…
-
ஐரோப்பிய நாடொன்றில் தொழில் – இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!!
பெருமளவு இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
-
மருத்துவத் துறையில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானிகள்!!
அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு 2024ம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறையில் முக்கிய பங்காற்றும் சிறிய RNA…
-
வெளிநாட்டவர்களுக்கு. ஜப்பானில் நிரந்தர குடியுரிமை- வெளியான. மகிழ்ச்சி தகவல்!!
வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிரந்தர குடியுரிமையை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய நாடுகளின் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டமானது…