இலங்கை
-
ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அவதானம்!!
பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு…
-
குறைகிறது அதிவேக நெடுஞ்சாலை பேருந்துக் கட்டணம்!!
இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துக் கட்டணம் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். முன்னதாக, பேருந்து உரிமையாளர் சங்கங்கள்,…
-
சிறுமி பாலியல் வன்புணர்வு – வேலியே பயிரை மேய்ந்த பரிதாப நிலை!!
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் 19 வயதான சிறுமி ஒருவர் இரண்டுவருடங்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதுச்சிறுமியை நிவாரணம் தருவதாக…
-
தென்மராட்சி சமூக செயற் பாட்டாளரின் தாயார் காலமானார்!!
தென்மராட்சி சமூக மேம்பாடு அமையம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நகர சபை உறுப்பினர் கௌரவ ம.நடனதேவன் ( யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா உத்தியோகத்தர்) அவர்களின்…
-
2023 முதல் கல்வி முறைகளில் பாரிய சிறந்த மாற்றங்கள் (பூரண விபரங்கள் உள்ளே)
2023, 2024 ஆம் வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதியகல்வி சீருத்தம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 2023, இலங்கையின் ஒட்டுமொத்தக் கல்வி முறையும் முற்றாக மாற்றப்படுவதற்கான அடித்தளம் போடும் ஆண்டாக…
-
உணவு விசமானதில் நூற்றுக்கு மேற்பட்ட பணியாளர்கள் வைத்திய சலையில் அனுமதி!!
கொக்கல பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் உணவு விசமானதில் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு , இத் தொழிற்சாலையில் இடம்பெற்ற மாநாட்டில்…
-
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவு நிகழ்வு 2023!!
கடந்த 2000 சனவரி 05 ம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 2023 ம் ஆண்டுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும்…
-
பிறந்த சிசு மண்ணில் புதைக்கப்பட்ட அவலம் – வடமராட்சி கிழக்கில் சம்பவம்!!
பிறந்த சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டு நாய் இழுத்துச்சென்றற சம்பவம் ஒன்று வடமராட்சி கிழக்கு வத்திராயனில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது, நாய் ஒன்று…
-
கூட்டமைப்பிற்குள் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும்- சம்பந்தரிடம் வேண்டுகோள் முன்வைப்பு!!
‘தமிழ் தேசிய பரப்பிற்குள் செயற்படும் அனைத்து கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவேண்டும்’ என புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர்…
-
நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்க தீர்மானம்!!
இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிலோன் ஒயிட் டீசலின்…