இலங்கை
-
யாழ். வல்வெட்டித்துறையில் வியக்க வைக்கும் பட்டத்திருவிழா!! (படங்கள் இணைப்பு )
வடக்கின் மாபெரும் தைப்பொங்கல் பட்டத் திருவிழா தற்போது ஆரம்பமாகி வெகு விமரிசையாக வல்வெட்டி துறையில் இடம்பெற்று வருகிறது, பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட கலாச்சார…
-
யாழ். வந்த ஜனாதிபதிக்கு கடும் எதிர்ப்பு – யாழில் பதற்றம்!! (படங்கள் இணைப்பு)
அமைதியாக கிடந்த யாழ்ப்பாணத்துக்கு நல்ல நாளில் விசிட் பண்ணி ஏண்டா அமர்களப்படுத்திறியள் ? தமிழர்களின் நலனில் எந்த வித கரிசனையும் இல்லை, ஆனா, எங்களோட பொங்க வாறன்,…
-
பொங்கல் பரிசாக காணிகள் – ஜனாதிபதியிடம் மக்கள் கோரிக்கை!!
இன்று, யாழ் வந்த் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலாலி சென்ற வேளை அ்ங்கு கூடிய, இடம்பெயர்ந்த பொதுமக்கள் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் செய்து தமது சொந்தக் காணிகளை…
-
திங்கட்கிழமை பாடசாலை விடுமுறையா!!
தைப்பொங்கல் தினத்துக்கு மறுநாள் என்பதால், எதிர்வரும் திங்கள் கிழமை(16) தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வந்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும்…
-
மாணவர்கள் நலன் கருதி மின்வெட்டுக்குத் தடை!!
க.பொ.த உயர் தரப் பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள், எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…
-
தமிழ் பெயர் வைத்தால் 2000/- வங்கிப் புத்தகம்!!
உள்ளுராட்சியில் பொலிகண்டி மண்ணில் தேரதலில் நிற்கவுள்ள ஆ. முல்லைத் திவ்வியன் தன் பாதம் பதியுமானால்தன்னால் மக்களுக்கு கீழ் வரும் சேவைகளை திறம்பட வழங்க முடியும் எனவும் பிறக்கும்…
-
மின் கட்டண அதிகரிப்பு உறுதியாகிறது!!
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…
-
கூட்டத்தின் இடை நடுவில் வெளியேறிய சி வி. மற்றும் மணிவண்ணன்!!
சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக , சி வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக…
-
வேகமாகப் பரவும் டெங்கு – சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா…
-
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியானது!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில்…