முக்கிய செய்திகள்
-
ஆசிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு!!
2022ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல்…
-
ஜனாதிபதி உரையின் சாராம்சம்!!
இன்று,.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட உரையை சற்று முன்னர் ஆற்றினர். அதன் சாராம்சம் குறித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொறுப்பேற்றதில் இருந்து உண்மையான தகவல்…
-
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!!
சமீபத்தில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள்நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள்…
-
அதிக வெப்பத்தால் கண் பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை!!
சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும், தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர்…
-
ஜூன் 15 முதல் இணையவழியில் கடவுச்சீட்டு!!
Background image of Srilankan passport on a blue background, Sri lanka அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ், கடவுச்சீட்டை இணையவழியில்…
-
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை!!
வீதி விபத்துகளை தடுக்க யாழ் மாவட்டத்தில் நாளை முதல் விசேடவேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுளசெனரத்தெரிவித்தார். யாழ் குடா நாட்டில் அதிகரித்துள்ள…
-
உயர்தர பரீட்சை முடிவு வெளியாகும் காலம் அறிவிப்பு!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று…
-
ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக முத்திரை வெளியீடு!!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க தலைமையில் , நினைவு முத்திரை மற்றும்…
-
பல்கலைக்கழக மாணவியைக் காணவில்லை – காவல்துறையில் முறைப்பாடு!!
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை எனப் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்படுள்ளது. நேற்று முன்தினம் முதல், களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21…
-
கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்ச மற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும்…