முக்கிய செய்திகள்
-
டெங்குப் பரவலை கட்டுப்படுத்த விரிவான வேலைத்திட்டம்!!
மேல் மாகாணத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக அலுவலகங்கள் வளாகங்களை சோதனை செய்வதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய திங்கட்கிழமைகளில் – தனியார் பாடசாலைகள், அரச பாடசாலைகள், முன்பள்ளிகள்,…
-
மீண்டும் மின்தடை அபாயம்!!
நாளைய தினம் (21) மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் எச்சரிக்கை…
-
அமெரிக்க கிறீன் காட் விசா விதிகளில் தளர்வு!!
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை அமெரிக்காவின் கிறீன் காட் வழங்குவதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அமெரிக்காவில் கிறீன்…
-
3 சேவைகளை அத்தியாவசியமாக்கி விசேட வர்த்தமானி!!
மின்சார விநியோகம், பெற்றோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி…
-
ஆங்கிலம், இலங்கையின் தேசிய மொழியாகிறதா!!
ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள்…
-
காற்று மாசு – அதிகரிக்கும் இதயநோயாளர்களின் எண்ணிக்கை!!
நாட்டில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு…
-
குடும்பமொன்றிற்கான மாதாந்தச் செலவு அதிகரிப்பு!!
இவ்வருடத்தில் இலங்கையில் குடும்பமொன்றிற்கான மாதாந்தச் செலவானது 76,124 ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023ஆம் ஆண்டுக்கான சமீபத்திய…
-
காய்ச்சல் உள்ளவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும் வரை நுளம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டால்…
-
மீண்டும் முதலிடத்தில் பேராதனைப் பல்கலைக் கழகம்!!
Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின்…
-
5500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!!
பட்டதாரி ஆசிரியர்களாக மேலும் 5,500 பேர் விரைவில் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இத்தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பௌதீக வளங்களுடன் மனித வளத்தையும் பூர்த்தி…