முக்கிய செய்திகள்
-
இன்றைய ( 09.07.2024 – செவ்வாய்க் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. இவ்வருடம் சம்பள அதிகரிப்பு கிடையாது – ஜனாதிபதி திட்டவட்ட அறிவிப்பு!! இவ்வருடம் ஒதுக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் அரச உழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது என…
-
இன்றைய பத்திரிகையில் (08.07. 2024) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்!! அரச சேவைத்துறையைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றும்(திங்கட்கிழமை) நாளையும் (செவ்வாய்க்கிழமையும்) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக…
-
இன்றைய (07.07.2024 – ஞாயிற்றுக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!
1. மின்சாரம் தொடர்பான இந்திய இலங்கை பேச்சு இறுதிக்கட்டத்தில்!! இந்தியா இலங்கை இடையே கடல் வழியாக கேபிள்கள் மூலம் மின்சாரத்தை பகிரும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அரச…
-
இன்றைய பத்திரிகையில்(08.06.2024 – சனிக்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைத்தியர்கள் வேலை நிறுத்தம் – நோயாளர்கள் வெளியேறினர்!! சாவகச்சேரி மருத்துவமனை வைத்திய அதிகாரி வெளியிட்ட பரபரப்பு காணொளியால் அங்கு வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு…
-
இன்றைய (05.07.2024 வெள்ளிக் கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. இந்த ஆண்டே ஜனாதிபதி தேர்தல்!! 2024 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்தவுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானதே என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 2.…
-
இன்றைய (03.07.2024 – புதன்கிழமை) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்க கூடிய செய்திகள்!!
1. பெரமுன சார்பில் வேட்பாளரை நிறுத்துவோம் – மகிந்த தெரிவிப்பு!! சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திரும்பிய மகிந்த ராசபக்ச செய்தியாளர்களைச் சந்தித்த போது, பெரமுன சார்பில்…
-
இன்றைய பத்திரிகை (02.08.2024 செவ்வாய்க்கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள்!!
1. நாளை பாராளுமன்றில் இரா. சம்பந்தருக்கு அஞ்சலி!! தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தரின் பூதவுடல் நாளை புதன் கிழமை பாராளுமன்றில் இறுதி அஞ்சலிக்காக அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.…
-
ஆசிரியர் போராட்டம் நாளையும் தொடரும்!!
நாளை (வியாழக்கிழமை) யும் சுகயீன போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்துள்ளார். சம்பள முரண்பாடு குறித்த ஜனநாயக ரீதியான கோரிக்கைக்கு…
-
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாளை (24.06.2024) அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் இரு நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக…
-
வாட்ஸ்அப்பில் இல் பணம் அனுப்பும் வசதி!!
வாட்ஸ்அப்பை உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இலங்கைக்கு வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் பில்களை செலுத்தலாம். இந்நிலையில், 2020ல் வாட்ஸ்அப்பில் UPI அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.…