செய்திகள்
-
மீண்டும் தபால் மூல வாக்களிப்பு தாமதம் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 28,29,30,31 மற்றும் ஏப்ரல் 3 ம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், இன்றைய தினம் கட்சியின் செயலாளர்களுடன்…
-
கல்விக்கு கரம் கொடுத்த சிங்கப்பூரில் பணிபுரியும் யாழ். பல்கலை உறவுகள்!!
சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்துவரும் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட 2014 மாணவ அணியின் 8 பேர் இணைந்து ஒரு மாணவியின் கல்விக்கான செலவினைப் பொறுப்பெடுத்துள்ளார்கள். மாணவியின்…
-
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!!
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இலங்கையில் அண்மைக் காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை…
-
பேச்சுக்கு சென்ற வசந்த முதலிகே மற்றும் மாணவர்கள்!!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் சென்ற போது காவல்துறை அழைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
-
கொழும்பில் இடம்பெற்ற “விழித்தெழு பெண்ணே” விருது வழங்கும் நிகழ்வு!!
சர்வதேச ஆளுமைப் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களிற்குரிய அங்கீகாரத்தைக் கொடுத்து ஊக்கப்படுத்தும் “விழித்தெழு பெண்ணே” விருது வழங்கும் விழா மிகப் பிரமாண்டமாக கொழும்பு கிங்ஸ்பெரி (Kingsbury) மண்டபத்தில்…
-
பாடசாலைக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளிவந்து விட்டன!!
தரம் 6 இற்கு மாணவர்களை இணைப்பதற ்்கான பாடசாவைகளுக்கான. புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளிவந்துள்ளன.. அதன்படி யாழ். இந்துக் கல்லூரி 148 புள்ளிகள்,.யாழ். மத்திய கல்லூரி 144…
-
பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் சக்திவாய்ந்த நில நடுக்கம்!!
7.7 மெக்னிடியுட் அளவிலான சக்திவாய்ந்த (சில ஊடகங்கள் 6.8 மெக்னிடியூட்) நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியதாகவும், பல்வேறு நகரங்களில் அதிர்வு உணரப்பட்டதாகவும் ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் உட்பட…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கான அறிவிப்பு!!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு உரிமம் வழங்கும் போது, குறித்த முகவர் நிலையங்கள் வைத்திருக்க வேண்டிய வங்கி உத்தரவாதத்தை 3 மில்லியனாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி,…
-
ஒரு தொகை ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதம் அனுப்பிவைப்பு!!
ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் வழங்கப்பட்டு வருவகின்றன. ஒரு தொகை ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதம் தபாலிடப்பட்டுள்ளது. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கான…