செய்திகள்
-
செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த வீரர்!!
இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தில் ஏறி…
-
மாணவியை கடத்த முயற்சி – கடைக்குள் நுழைந்து தப்பித்த மாணவி!!
பிரசித்திபெற்ற பாடசாலையில் தரம் 6 இல் கல்விபயிலும் 10 வயது சிறுமியான மாணவியை, வானொன்றில் பலவந்தமாக ஏற்றி, கடத்திச்செல்வதற்கு முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான…
-
மக்களுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை”!!
கடுமையான வெப்பம் தொடர்பில் நாட்டில், மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” வழங்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு…
-
பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சின் அதிரடி தீர்மானம்!!
2024 முதல் க.பொ.த சாதாரண தரம் (சா/த) மற்றும் உயர்தர (உ/த) பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது. அத்துடன்…
-
பொருளியல் பேராசான் ” உயர் திரு. மாணிக்கம் லோகசிங்கம் ” அவர்களின் மணிவிழா அழைப்பு!!
பொருளியல் பேராசான் ” உயர் திரு. மாணிக்கம் லோகசிங்கம் ” அவர்களின் மணிவிழா நிகழ்வானது, எதிர்வரும் 27. 05. 2023 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் பருத்தித்துறை…
-
CEB மின் கட்டண முன்மொழிவு – PUCSL அதிருப்தி!
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3% மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர்…
-
கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்!!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14வது நினைவு நிகழ்வின் அனுஷ்டிப்பு இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் நிகழ்கள்.
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பம்!!
முள்ளிவாய்க்கால் நினைவின் 14வது வருட நிகழ்வு ஆரம்பமாகின்றது.
-
சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!!
இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத , கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள பரீட்சார்த்திகள் , உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு…
-
3 மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம்…