செய்திகள்
-
பிரான்சில் மீண்டும் பழங்கால வாசனைத் திரவியங்கள்!!
பிரான்ஸின் வர்செய் (Versailles) நகருக்கே உரிய பழங்காலத்து வாசனைத் திரவியங்களை நுகர்ந்து அனுபவிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு.17ஆம் நூற்றாண்டின் மன்னராட்சிக் காலத்தில் பிரபலமாக இருந்த தோட்டங்கள் மீண்டும்…
-
பாண் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு!!
பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலையை இன்று (17) நள்ளிரவு முதல் திருத்தியமைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.…
-
23 பேர் கொழும்பில் அதிரடிக் கைது!!
இருபத்து மூன்று பேர், கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – நவம் மாவத்தையில் உள்ள கட்டிடம் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது…
-
சமையல் எரிவாயுவின் விலை குறைந்தது!!
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 452 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். …
-
ஜனாதிபதித் தேர்தல் காலம் அறிவிப்பு!!
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை உறுப்பினர்கள்,…
-
சைக்கிள் ஓட்ட மற்றும் மரதன் ஓட்டப்போட்டிகள்!!
தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் திரு. சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு ஜனனதினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சைக்கிள்.ஓட்ட.,…
-
எரிபொருள் விநியோக பாதிப்பினால் மீண்டும் பெருகும் எரிபொருள் வரிசை!!
நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, எரிபொருள் வரிசையும் அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி எரிபொருள் விலை குறைக்கப்படும் என்ற செய்தி வெளியானதை அடுத்து, நிரப்பு…
-
கனவும் பலனும்!!
1. பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனத்தை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முயற்சிகளில் மாற்றமான சூழல்…
-
கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான அறிவிப்பு!!
கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும்,…
-
புகையிரதம் தடம்புரண்டு இந்தியாவில் பாரிய விபத்து!!
இந்தியா – ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு சரக்கு ரயிலுடன் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் இத்த…