செய்திகள்
-
பிங்க் (Pink) நிற வட்ஸப் குறித்து, கடும் எச்சரிக்கை!!
இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப்…
-
பிரான்ஸ் வாகன சாரதிகள் செய்யும் தவறுகள் – தமிழர்கள் அவதானம்!!
பிரான்ஸில் வாகன சாரதிகளில் பத்தில் நால்வர் குறிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவதாகத் தெரியவந்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.…
-
உயிரிழந்த உறவுகளின் அஸ்தியில் நகைகள்!!
கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் உயிரிழந்த உறவுகளின் அஸ்தி வைக்கப்பட்டு நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று தொடர்பில் உள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இறந்த தமது உறவினா்களின் அஸ்தியை அவர்களின் நிரந்தர…
-
இலங்கைக்கு வந்து குவியும் வேலை வாய்ப்புகள்!!
இலங்கைக்கு 41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வருடம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும்…
-
தமிழ் அரசியல் கைதி தேவதாசன் விடுதலை!!
15 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
மகளிர் பாடசாலை மாணவிகளின் பெற்றோருக்கு வட்ஸ்அப் குழு!!
யாழ்.மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் பெற்றோருக்கான வட்ஸ்அப் குழுக்களை உருவாக்க பொலிஸார் ஆலோசணை… யாழ்.மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக வட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு மாணவிகளின் பெற்றோரின்…
-
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
வெளிநாட்டு வேலைக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். அத்தகைய பண பரிவர்த்தனைக்கு தான்…
-
அருள்மிகு சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஸவ விஞ்ஞாபனம்!!
மல்லாகம் – கோட்டைக்காடு சாளம்பை திருப்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம், 10ம் நாள் (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை…
-
30ம் திகதி விசேட விடுமுறை!!
எதிர்வரும் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி…
-
வெடித்துச் சிதறியது டைட்டன் நீர்மூழ்கி கப்பல்!!
டைட்டானிக் கப்பலைப் பார்வையிடச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியதாகும் அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார்…