செய்திகள்
-
கொழும்பில் செயற்கை கடற்கரை!!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா…
-
தெற்கு கடற்பரப்பில் கொடிய மீனினம் – மக்களுக்கு எச்சரிக்கை!!
இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்த ‘லோடியா’ என்ற ஆபத்துக்குரிய மீன் இனம் தற்போது தெற்கு கடற்பரப்பில் பரவியுள்ளதாக தேசிய விஷ கட்டுப்பாட்டு தகவல் மையம் அறிவித்துள்ளது. இந்த…
-
மீண்டும் முடங்குமா வடக்கிற்கான ரயில் சேவை!!
மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்துக்கும் இடையிலான பாதை புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அவ்வாறு புனரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டால் வடக்கு மார்க்கத்திற்கான ரயில்…
-
சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறை கோரிக்கை!!
கொழும்பில் சிறுமி ஒருவரை காணவில்லை என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்றையதினம் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் பொலிஸ்…
-
மருத்துவ துறையினரின் அவசர வேண்டுகோள்!!
சுகாதார நெருக்கடி தொடர்பில் அவசரநிலையை பிரகடனம் செய்யுமாறு மருத்துவதொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருந்துகள் தொடர்பிலான பாதிப்புகளால் அதிகளவானவர்கள் உயிரிழப்பதன் காரணமாக தேசிய அவசரநிலையை அறிவிக்கவேண்டும் என அரசாங்க…
-
சந்திராயன் – 3 வெற்றிகரமாக விண்ணுக்குப் பறந்தது!!
இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு…
-
ஈரத்தீ (பாகம் 4) – கோபிகை!!
நீதிமன்ற வளாகம் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது.கறுப்பு அங்கியை அணிந்த சட்டத்தரணிகள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்தனர். அன்று…
-
கலைத்துறையில் கற்றவர்களும் தாதியராகலாம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!
தாதியர் ஆட்சேர்ப்பின் போது, கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம்…
-
இலங்கைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்!!
இன்று(14) நடிகர் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக பிறிதொரு நாட்டுக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், அவரது இந்த…
-
24 புதிய பேருந்துகள் வடக்கிற்கு!!
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற…