செய்திகள்
-
முதலி கோயில் [முல்லைபாட்டி] தெய்வ வழிபாடு!!
தும்பளை மேற்கு சனசமூக நிலையத்துக்கு அருகில் உள்ளசில வீடுகளில் அமைந்துள்ள ”முதலி”கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.சென்ற சனிக்கிழமை-இக்கோயிலின் பொங்கல்-மடை நடை பெற்றது. பண்டைய வழிபாட்டுத் தொடர்ச்சியை காட்டும் வகையில்…
-
கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமா!!
கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம்…
-
புலம்பெயர் உறவுகளின் உதவிச் செயற்றிட்டம்!!
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சகோதரி சாந்தி நகுலேஸ் அவர்கள் தமது தாயாரின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு,, யுத்தத்தில் மகனை இழந்துவிட்டு பெண் தலைமைத்துவக் குடும்பத்து மகளோடு…
-
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி!!
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில், தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி…
-
மீண்டும் ஒரு யுவதியைக் காணவில்லை!!
கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியும், மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச்…
-
இப்படியும் நடக்கிறது – மக்களே அவதானம்!!
புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு வந்த மர்மநபர்கள் இருவர் வீட்டிலிருந்தவர்களுக்கு வழங்கிய கேக்கை உண்டதில் ஒரே குடும்பத்தினர் ஐவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குடும்பத்தினர்…
-
கோழி இட்ட வித்தியாசமான முட்டை!!
நானுஓயா – மஹாஎலிய பிரதேசத்தில் கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் இந்தக் கோழியை வளர்த்து வரும் நிலையில்…
-
அவசர சுனாமி எச்சரிக்கை!!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல்…
-
துண்டிக்கப்பட்ட தலையை ஒட்டவைத்து இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை!!
12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து துண்டிக்கப்பட்ட தலையை அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் இணைத்து இஸ்ரேல் மருத்துவர்கள் மாபெரும் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர்.…
-
கொழும்பில் செயற்கை கடற்கரை!!
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது. இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா…