செய்திகள்
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 11!!
மாலைச்சூரியன் நிலாப்பெண்ணுக்கு மடல் வரைந்தபடி தனது உலாவை முடித்துக்கொண்டிருந்தான்.வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் மருந்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அலுவலக அறைக்குள் நுழைந்து வீட்டிற்குப் போக…
-
நீர் கட்டணம் தொடர்பில் கொண்டு வரப்படும் நடைமுறை!!
நாடு முழுவதும் குறுந்தகவல் மற்றும் இ – பட்டியல் (E – Bill) மூலம் மாத்திரம் நீர் கட்டணப் பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும்…
-
யாழில் புகையிரதம் மோதி பெண்ணொருவர் மரணம்!!
இன்று (5) பிற்பகல் யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
-
நுவரெலியாவில் விதிக்கப்பட்டுள்ள தடை!!
நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன்…
-
தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி – நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!
தாடி வைத்திருந்தமைக்காக பரீட்சை எழுத அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட மாணவன் நுஸைப் மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்த வழக்கு இன்று (4)…
-
பொலிசாரின் முக்கிய அறிவிப்பு!!
பொலிஸ் அவசர இலக்கமான 119 இன் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ்…
-
மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்குமா!!
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. அண்மையில் நடைபெற்ற…
-
கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!
முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்களால் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்பட மாட்டாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கடுவலையிலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
-
ஈரத் தீ ( கோபிகை) – பாகம் 10!!
தங்கத் தட்டாக ஜொலித்தபடி தனது பணிக்குப் புறப்பட்ட ஆதவன், பூமிப்பெண்ணை மெல்ல மெல்ல தன்னொளியால் வசியம் செய்துகொண்டிருந்தான்.அதிகாலையின் புலர்வில் கண்விழித்த தேவமித்திரன் , மேசையில் இருந்த மின்குமிளை…
-
நீக்கப்பட்டது ருவிட்டரின் எக்ஸ் சின்னம்!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு ட்விட்டர் நிறுவனம் செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தை உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி…