செய்திகள்
-
ஆயிரம் ஆயிரம் இதயங்களில் குடி கொண்ட அன்பாளன் அன்பழகன் – செஞ்சொற் செல்வரின் பிரார்த்தனை உரை!!
இறைவன் படைத்த இனிய பிறவி. புகழின் உச்சிக்குச் சென்ற ஆசிரியர். பல்லாயிரம் மாணவர்கள் அகத்தில் வாழும் ஆத்மா. இப்படி எத்தனையோ இவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். என்…
-
கா.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்! வெளியானது!!
சற்று முன்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பெறுபேறுகளை பார்வையிடலாம்
-
புதிய முறையில் QR!!
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை QR அமைப்பு எதிர்காலத்தில் மேம்பட்ட நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான கருவியாக செயல்படுத்தப்படும் என்று மின்சாரம் மற்றும்…
-
கல்வி ஊடகபரப்பில் அதிக காலம் அரும்பணி ஆற்றியவர் வே. அன்பழகன்!!
மறைந்த ‘ஆரம்பக்கல்வி ஆசிரிய இமயம்’ எனப்போற்றக்கூடிய தரம் 5 புலமைப்பரிசில் புகழ் பூத்த அசிரியரான அழகன் அண்ணாவின் மறைவு, வடக்குக் கல்விச் சமூகத்திற்கு வெகுவிரைவாக ஈடுசெய்தவிட முடியாத…
-
புலம்பெயர் உறவுகளின் உதவியில் உருவான குழாய்கிணறு!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் கவிதா அவர்கள் தமது மகன்கள் சலோபன்,திவ்யன் ஆகியோரின் மகிழ்விற்காகவும் நலனிற்காகவும், யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பத்துச் சகோதரி ஒருவரிற்கு குழாய்…
-
வட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புதிய வசதி!!
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உயர்-வரையறையில் படங்களை எப்படி…
-
ஐவின்ஸ் தமிழ் முன்னெடுக்கும் தரம் 5 மாணவர்களுக்கான அமரர் வே.அன்பழகன் ஞாபகார்த்த இலவச கருத்தரங்கு!!
எதிர்வரும் ஒக்ரோபர் 15ம் திகதி பரீட்சைக்குத் தோற்றவுள்ள தரம் 5 மாணவர்கள் முழுமையான புள்ளிகளைப் பெறுவதற்கான மாதிரி வினாத்தாள் வெளியீடும் இலவச கருத்தரங்கும் zoom ஊடாக இடம்பெறவுள்ளது. …
-
ஈரத் தீ (கோபிகை) – பாகம் 14!!
மாலைச்சூரியன் தன் பணி முடித்து, நிலவு மங்கைக்கு வழிவிட்டுப் புறப்பட்டான்.மஞ்சள் வெயில் தன் பொற் கதிர்களால் பூமியை நிறைத்தபடி இருந்தது. மணிகட்டைத் திருப்பி நேரம் பார்த்தான் தேவமித்திரன். …
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 15!!
நேரம், நண்பகலை நெருங்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதான வீதியில் வாகனங்கள் விரைந்தவண்ணம் இருந்தன.வீதியில் நடப்பவர்கள், அங்கும் இங்குமாக விரைந்து நடந்தனர். வெயிலின் தகிப்பு, வியர்வையில் குளிக்கச் செய்திருந்தது. …
-
கொழும்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பு பதற்றம்!!
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்த்தின் கொழும்பிலுள்ள வசிப்பிடத்தில் பௌத்தமதகுருமார் கொண்ட குழுவினால் மீண்டும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும் பெருமளவில் இராணுவம் மற்றும்…