செய்திகள்
-
பாடசாலை வளாகத்தில் பாம்பு குட்டிகள் மீட்பு!!
பாடசாலை ஒன்றில் பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல் அருகே பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய…
-
காலாவதியாகிப்போன தோழர்களின் காலமாகிப்போன சகோதரத்துவம்
தொடரூந்துப் பயணத்தில் சகோதரத்துவத்தை நிலை நாட்டுவதாய் யாழ் தேவியில் வடக்கு நோக்கி வருகை தரும் அன்பான சிங்களச் சகோதரர்களே! மீளவும் ஒரு தரம் சிந்தியுங்கள்! கடந்த 77…
-
செம்மணி புதைகுழியில் குழந்தையின் பால் போச்சி – 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!!
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08…
-
பராக் ஒபாமா கைது – அதிர்ச்சியில் உலகம்!!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவை கைது செய்து சிறையில் அடைத்தது போன்று சித்தரிக்கும் வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
கால்வாயில் வீழ்ந்த காதலன் – உயிரிழந்த காதலி!!
கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா…
-
வாள்வெட்டு குழுக்களிடையே மோதல் – பொலிசார் துப்பாக்கி பிரயோகம்
யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை கட்டுப்படுத்த வந்த பொலிஸார் மீது ஒரு தரப்பினர் கல்லெறிந்ததன்…
-
பாடசாலை மாணவிகள் கர்ப்பமடையும் வீதம் அதிகரிப்பு!!
மாணவிகள் கர்ப்பம் தரிக்கும் நிலைமை தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும்…
-
மகா நாயக்கர்கள் அரசுக்கு வழிகாட்ட வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார!!
அரசாங்க விவகாரங்களில் மகாசங்கத்தினரின் தொடர்சியான வழிகாட்டல்களை தாம் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .கண்டி ஜனாதிபதி மாளிகையில் மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட…
-
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம் – ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை!!
படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை…
-
விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!!
, சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன. இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. விமானி…