செய்திகள்
-
இலங்கையில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு!!
வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
வெற்றிவாகை சூடியது மட்டுவில் மத்தி – ஐங்கரன் விளையாட்டுக் கழகம்!!
மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் மட்டுவில் மத்தி ஐங்கரன் விளையாட்டுக்கழம் மற்றும் கச்சாய் வொலிகிங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியவை மோதிக்கொண்டன. இப்போட்டியில் மட்டுவில் மத்தி…
-
இன்று யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க!!
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என கூறப்படுகிறது. பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாருக்கு வருகை…
-
மீண்டும் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்- காஞ்சன விஜேசேகர!!
எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது. 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தல்…
-
வங்கிப் பணத்திற்கு வரி அறவீடு – மக்கள் விசனம்!!
வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட பணத்திற்கு வரி அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வங்கி புத்தகம் மூலம் இரண்டு லட்சம் ரூபாவிற்கு குறைந்த தொகையை மீளப் பெறும் போது 15…
-
இந்தியாவில் அடுத்த நிலநடுக்கம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2…
-
12 வயது பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட துயரம் – பெற்றோரை எச்சரித்த பொலிசார்!!!
திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் 35 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடித்து துன்புறுத்திய தந்தையின் கொடுமை தாங்க…
-
விஜய் படத்தில் மஹிந்த – வைரலாகும் புகைப்படம்!!
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. அதன் போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், லியோ படப்போஸ்ரரில் விஜய்க்குப் பதிலாக மகிந்த ராஜபக்ஷவின் முகத்தினை இணைத்து நெட்டிசன்கள்…
-
இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் ஆசிரியர் கைது!!
மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக் கொள்வதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரிய குருணாகலில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர், கையூட்டல் ஊழல் விசாரணை…
-
இன்று இடியுடன் மழை!!
இன்று (09) வடக்குஇ கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ…