செய்திகள்
-
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
அரச சேவையில் தற்போது ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
-
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!!
இலங்கையின் வெல்லவாய புத்தல பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன் படி, 2.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம்…
-
இலங்கையில் உருவாக்கப்பட்ட கார் வெளியீடு!!
இலங்கையில் உருவாக்கப்பட்ட Hyundai i10 Grand கார் இன்று வெளியிடப்பட்டது உதிரிப்பாகங்களை கொண்டுவந்துஇலங்கையின் முதல் முதலாக உள்நாட்டில் உருவாக்கப் பட்ட Hyundai i10 Grand கார் இன்று…
-
இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து வெளியான தகவல்!!
புத்தல – வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு…
-
1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முக்கிய நிறுவனம்!!
இணைதள தேடிபொறி நிறுவனமான ‘யாஹூ’ 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணி நீக்க அறிவிப்பு இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல்…
-
சூரியனின் ஒரு பகுதி உடைந்ததா? குழப்பத்தில் விஞ்ஞானிகள்!!
சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்து சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு, அது மேற்பரப்பில் சுழன்று வருவதாகவும் அதனால் விஞ்ஞானிகள் கலக்கமடைந்துள்ளனர்…
-
துருக்கி நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ரொனால்டோ!!
துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கையொப்பமிட்ட ஜேர்ஸியை ஏலத்திற்கு விடுத்துள்ளார். அதிலிருந்து கிடைக்கும் பணத்தை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட…
-
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் பூகம்ப எச்சரிக்கை!!
துருக்கி, சிரியா நாடுகளில் இடம்பெற்ற பூகம்பம் போன்று இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் பாரிய நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர்…
-
நில நடுக்கத்தில் பிறந்த குழந்தைக்காக மக்கள் கோரிக்கை!!
துருக்கியில் , நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தையைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் வெளியிட்டுள்ளது கூறப்படுகிறது. கடுமையான நிலநடுக்கத்தின் பின்னர் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில்…
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு!!
ஏற்கனவே இருந்த தீர்மானத்தின் படி, உள்ளூராட்சி சபைத்தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி , ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் …