செய்திகள்
-
கண்டி – மஹியங்கனை வீதிச் சாரதிகளுக்கான அறிவித்தல்!!
கண்டி – மஹியங்கனை 18 வளைவு´ வீதியின் 2வது கொண்டை ஊசி வளைவு வாகன போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. கற்பாறைகள் மற்றும் மண் சரிவு காரணமாக குறித்த வீதி…
-
இலங்கைக்கு மேலும் 7 புதிய விமான சேவைகள்!!
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான போக்கு காணப்படுவதால், அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. டொலரின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு…
-
மீண்டும் மின்வெட்டு அமுலாகுமா- அமைச்சரின் அறிவிப்பு!!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் அலகு 3 இல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால் அலகு 3 மின்னுற்பத்தி தொகுதி ஏப்ரலில் முழுமையான பழுதுபார்க்கும்…
-
மதுக்கடையில் மாணவிகள்- பரவும் புகைப்படம்!!
மாணவிகள் சிலர் மதுக்கடையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் நிற்கும் மாணவிகள் அங்கு சென்ற காரணம் குறித்து எவ்விதமான…
-
ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்டமை தொடர்பில் நாளை கலந்துரையாடல்!!
நாளையதினம் , ஆசிரியர் இடமாற்ற சபை கலைக்கப்பட்ட விடயம் தொடர்பாக கல்வியமைச்சுடன் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுமார். 12,500…
-
படையினர் வசமாகும் பாடசாலை!!
யாழ். சிங்கள மகா வித்தியாலய கட்டடம் முழுமையாக இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இக் கட்டடம் 1995 ஆம் ஆண்டிற்கு பின்பு படையினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது முதல் இராணுவ 512ஆவது…
-
நாவுக்கு விருந்தளித்த உணவுத்திருவிழா! மகளிருக்கு குவியும் வாழத்துக்கள்!!
கடந்த வாரம் ஐவின்ஸ் தமிழின் அனுசரணையுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடிய மட்டுவில் வளர்மதி பெண்மணிகள் தென்மராட்சியில் அனைவரும் திரும்பி பா்ர்க்கும் படியாக ஒரு பெண்ணியம் சார் நிகழ்வாக…
-
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் சைக்கிள் ஓட்டப் பேரணி
கரவெட்டி மகேசன் விளையாட்டுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வுப் பேரணி இன்று (18.03.2023) இடம்பெற்றது. ” ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்ப…
-
தேர்தல் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!
ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில்…
-
நாளை இந்திய முட்டைகள் இலங்கை வருகிறது!!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ…