கட்டுரை
-
இன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுபவர் வாசஸ்தலமாக கொள்ளவுள்ள ஜனாதிபதி மாளிகை குறித்து பலரும் அறியாத தகவல்கள் உங்களுக்காக!!
அண்மைய நாட்களில் உலக மக்களுக்கு மிகப் பேசுபொருளான சம்பவம் யாதென்றால் இலங்கையின் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியமை ஆகும். இந்த மாளிகையைப் பற்றிய பேச்சுத்தான் பட்டி…
-
முல்லைத்தீவுடன் முடிவுக்கு வருமா மாணவிகள் மீதான துஷ்பிரயோகம்!!
இது காவாலிகளிள் காலம்…கவனமாக இருங்கள் உறவுகளே… முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை சாதாரண தரப்பரீட்சை எழுதிய பாடசாலை மாணவிகள் பலர் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமைகல்விச் சமூகத்தை…
-
யார் மீது தவறு!!
நமது நாட்டுக்கு போத்தல் தண்ணீர் எதற்கு, நிலத்தை தோண்ட வற்றாத நீரூற்று, ஆறு, குளம், ஏரி, குட்டை, பருவம் தோறும் பொழியும் மழை என்று நீர்வளம் நிறைந்த…
-
“வார்த்தைகளின் வலிமை” – சிந்தனைக்கு!!
நேர்மறை (positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு, நாம் ஆக்கபூர்வமான செயல்களை செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது…
-
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”
எழுத்து ஞானதாஸ் காசிநாதர் இந்த நாட்டிலே ஏதோ தமிழர்கள்தான் இனவாதிகள் என்ற மாதிரியான ஒரு கருத்தியல் கட்டமைக்கப்பட்டு வருகிறது.தனிநாடு கேட்டவர்கள் தமிழர்கள்தான், அதனால் “அவர்கள்தான் இனவாதிகள் மற்றவர்கள்…
-
நீங்களும் திருடர் தானா? அறிய பொறுமையாக வாசியுங்கள் ……!!
இலங்கையிலும் உலகத்திலும் இன்றைய பொருளாதார நெருக்கடியே தற்போது பேசு பொருள் ,இதற்கு யார் வகை கூறுவது என்பதே இப்போது கேள்வி .நீங்களும் இதற்கு வகை கூற வேண்டிய…
-
கோபத்தின் விளைவால் விசமாகிவிடும் தாய்ப்பாலும்!!
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்தப் பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட…
-
“வாசிக்க தெரிந்தவர்கள் வாசிக்க கூடாது”
“நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என ஒளவையார் நாலடியார் எனும் நூலில் பாடுகிறார். குளத்தினுள் வளரும் அல்லி மலரின் வளர்ச்சியின் அளவானது…
-
மங்கையின் மலர்வுகள் – மகளிர்தின சிறப்புக் கட்டுரை!!
மங்கையின் மலர்வுகள் – மகளிர்தின சிறப்புக் கட்டுரை! பெண் என்பவள் உணர்வுகளால் உருவாக்கப்பட்டவள். இனிமையான எண்ணங்களால் நிறைந்தவள். ஒவ்வொரு பெண்ணும் ஆழமான ஒரு தாங்கு துாண் போன்றவள்.…
-
நாடும்…வீடும்….. – கோபிகை!!
போதைப்பொருள் கடத்தல், ஹெரோயினுடன் கைது, வீடுடைத்து திருட்டு , வீதியில் சங்கிலி அறுப்பு , இளம்பெண் தற்கொலை இப்படியான செய்திகளையே அன்றாடம் எம்மால் பார்க்கமுடிகிறது. ஏன் இவ்வாறான…