இலங்கை
-
நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையைப் பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு தேவை என்றும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும்,…
-
தொடரும் மட்டுவில் வடக்கு அ். த. க பாடசாலையின் சாதனைகள்!!
எமது யா/மட்டுவில் வடக்கு அ.த.க.பாடசாலையில் (2022) தரம் 05 புலமைப் பரீட்சை பெறுபேறுகளில் 03 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சாதனையை மீண்டும் தக்கவைத்துள்ளனர். மேலும் பரீட்சை…
-
புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள்!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு ஆனந்த விதுஹலேயைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான தினுத் தின்சர நந்தசிறி மற்றும் சனுத் தின்சர நந்தசிறி ஆகியோர் சம சித்திகளைப்…
-
புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த சகோதரர்கள்!!
அண்மையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மாத்தறை, கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் இம்முறை…
-
வலி. வடக்கில் பகுதியளவான காணிகள் விடுவிப்பு!!
சுதந்திர தினத்திற்கு முன்னராக வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள தனியார் காணிகளில் பகுதியளவான காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 3ம் திகதி யாழ். அரச அதிபரிடம்…
-
வைத்தியசாலைக்கு வரும் போது மருந்துகளுடன் வருமாறு அறிவிப்பு!!
காயம் கட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருபவர்கள் பிளாஸ்திரி மற்றும் மருந்துப் பொருட்களுடன் வருமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக.தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கும் நிலையில் வெளிநோயாளர் பிரிவுகளிலும் குறித்த…
-
சிறுவர்கள் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்!!
இலங்கையில் தொழுநோயாளர்கள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்…
-
யாழ் மக்கள் தொடர்பில் பொலிசார் எடுத்துள்ள முடிவு!!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.…
-
முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை!!
பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை…
-
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பேரணி!!
தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. அண்மையில் யாழ். மாவட்டத்தில்…