இலங்கை
-
கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!
மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை 3ம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். சீன நன்கொடையின் கீழ் இலங்கை…
-
யாழ். மாவட்ட மாணவர்களின் சாதனை!!
யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 மாணவர்கள் கிரீஸ் நாட்டில் இடம்பெறும் உலக உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன்…
-
பொருட்களின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர்!!
சர்வதேச நாணய நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைத்தவுடன் பொருட்களின் விலை மற்றும் சேவைக்கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செகான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின்…
-
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை…
-
உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு…
-
தொழிற்கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
பாடசாலையை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு…
-
சாதனை வீரர் மதிப்புக்குரிய கலாநிதி திரு.எதிர்வீரசிங்கம் அவர்கள் வடக்கிற்கு வருகை!!
இலங்கையில் 1952, 1956 ம் ஆண்டுகளில் உயரம் பாய்தல் நிகழ்வில் ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மதிப்புக்குரிய வீரர் திரு. எதிர்வீரசிங்கம் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.…
-
உடல் பருமனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!!
இலங்கையில் ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணரான் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார். செய்தி மாநாட்டில்இ கருத்துக்களை வெளியிட்ட…
-
பல்கலைக்கழக மாணவி மர்ம மரணம்!!
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் 4ஆம் வருட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குருநாகல், ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய…
-
சில பொருட்களின் மொத்த விலை குறைந்தது!!
பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படிஇ புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு…