இலங்கை
-
மின்சார கட்டணம் தொடர்பில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!
பாவிக்கப்படும் மின் அலகுகளும்அதற்கான கட்டணங்களும் 30 அலகுகளுக்கு 360/= 31 அலகுகளுக்கு 550/= 60 அலகுகளுக்கு 840/= 61 அலகுகளுக்கு 1336/= 90 அலகுகளுக்கு 1800/= 91…
-
புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி…
-
சொந்த மகளைப் பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தண்டனை!!
மதுபோதையில் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். மெற்ற மகளையே…
-
யாழ். பல்கலைக்கழக வணிக பீடம் மற்றும் இலங்கை வங்கியினர் உடன்படிக்கை கைச்சசாத்து!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளிலும் முதனிலை பெறும் மாணவர்களுக்கு வருடாந்தப் பட்டமளிப்பு விழாவின்…
-
பாடசாலைகளில் பொலிஸ் சோதனை முன்னெடுப்பு!!
போதைப் பொருளைத் தடுப்பதற்கான விசேட நடவடிக்கையில் மட்டக்களப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களைச் சோதனையிடும் நடவடிக்கை இன்று சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார்…
-
கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்!!
தரம் – 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின்…
-
அதிகரித்துவரும் ஐஸ் போதைப்பாவனை – மாணவர்களின் புத்தகப் பைகள் சோதனை!!
இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐஸ் போதைப்பொருள் பாவனை கிரமமாக அதிகரித்து வருவதாக தேசிய…
-
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான தகவல்!!
சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தற்காலிக சாரதி அனுமதி…
-
சுகாதார மேம்பாட்டு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து…
-
05 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
இன்று 14-12-2022 ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன் அடிப்படையில் * கோதுவை மா கிலோ…