இலங்கை
-
119 அவசர இலக்கத்துக்கு அழைத்த தாய் ஒருவரின் வித்தியாசமான முறைப்பாடு!!
அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்ட தம்புள்ளை பிரதேச தாய் ஒருவர் , 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும், தமது மகன், தனக்கு விருப்பமான நேரத்தில் நித்திரைக்கு…
-
மீண்டும் பல பிரதேசங்களில் காற்று மாசு!!
பல பகுதிகளில் இன்று (19) காற்று மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இன்றைய அதிகபட்ச பெறுமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதன் பெறுமதி…
-
இளம் ஆசிரியர் ஒருவர் சுகவனம் காரணமாக உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 33 வயதுடைய இவர், வடமராட்சியின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான ஹாட்லிக்…
-
யாழ். வல்லையில் கம்பத்துடன் சோலார் விளக்குகள் திருட்டு!!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலர் வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தலா 1 இலட்சத்து 50…
-
அரியவகை ஆந்தை ஒன்று இலங்கையில் கண்டுபிடிப்பு!!
நேற்று வல்லலவிட்ட, யத்தபான என்ற இடத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹிக்கடுவ அலுவலகத்தின் அதிகாரிகளால் இந்த ஆந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்தையின் அங்கங்கள்…
-
வியட்னாமில் பலியான யாழ். கிரிதரனின் சடலம் நாட்டுக்கு வந்தது!!
வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் இன்று (17) விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு…
-
இன்று மின்வெட்டு இல்லை!!
நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைவர் இதனை அறிவித்துள்ளார். தரம் ஐந்து புலமை பரிசு நாளை நடைபெற உள்ளது.…
-
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானம்!!
இன்று நள்ளிரவு முதல் பாணின் நிலையைக் குறைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 450 கிராம் நிறை கொண்ட பாணின் விலையை 10…
-
மின்சார கட்டணம் தொடர்பில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!!
பாவிக்கப்படும் மின் அலகுகளும்அதற்கான கட்டணங்களும் 30 அலகுகளுக்கு 360/= 31 அலகுகளுக்கு 550/= 60 அலகுகளுக்கு 840/= 61 அலகுகளுக்கு 1336/= 90 அலகுகளுக்கு 1800/= 91…
-
புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!!
புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி…