இலங்கை
-
ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை – உயர் நீதி மன்றம் அறிவிப்பு!!
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள…
-
கனடாவில் இருந்து வந்தவரின் செவிப்பறையை கிழித்த யாழ். யுவதி!!
யாழ் யுவதி அடித்த அடியில் கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நபர் ஒருவரின் செவிப்பறை கிழிந்த சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ். கசூரினா…
-
யாழ்ப்பாணத்தை ஆட்டிப்படைக்கும் வெளிநாட்டு மோகம் – தாயும் மகளும் தலைமறைவு!!
யாழ் வலிகாமம் பகுதியில் தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக கனடாவில் இருந்து வந்த குடும்பப் பெண் தனது சடங்கான மகளுடன் தலைமறைவாகியுள்ளார். கணவருடன் ஏற்பட்ட சண்டையின்…
-
தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!!
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதனால் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் இரண்டு…
-
இரகசிய பட்டியலில் சந்தேக நபராக கோட்டாபய!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக…
-
முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது!!
நாட்டில் ஏற்பட்டுள்ள முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், இந்தியாவின் சில மாநிலங்களில் பரவி வரும் பறவைக்…
-
பின்லாந்து கல்வி முறையில் தகவல் தொழில்நுட்பத் திறன்கள் – ஒரு பார்வை!!
14.01.2023 சனிக்கிழமை மாலை 7.30க்கு “பின்லாந்து கல்வி முறையில் தகவல் தொழில்நுட்ப தொடர்பால் திறன்கள் – ஒரு பார்வை” என்ற தலைப்பில் பட்டிருப்பு , வலயக்கல்வி, கல்விப்பணிப்பாளர்…
-
இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து நால்வருக்குத் தடை விதித்தது கனடா!!
இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ,…
-
தனித்தது தமிழரசுக் கட்சி – புதிய கூட்டணி உதயமானது!!
தமிழ் தேசிய கூட்டமைப்பின்பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து போட்டியிடும். தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ…
-
சட்டக் கல்லூரிக்கான கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
சட்டக் கல்விச் சபை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த பொது…