இந்தியா
-
நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் சோதனை!!
நாம் தமிழர் கட்சி (என்டிகே) நிர்வாகியின் வளாகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை நடத்தியது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக்…
-
செயலிழந்தது பைரவ காளி!!
இன்று காலை, இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்பில் செயலிழந்த இந்திய மீன்பிடி இழுவை படகு, ‘பைரவகாளி’ யை சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் இந்திய கடலோரக்…
-
அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள்!!
சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம்…
-
தாலியை பறித்து மணமகளுக்கு கட்ட முயன்ற வாலரால் சர்ச்சை!!
சென்னை தண்டையார்பேட்டையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாலி கட்டும்போது மணமகனிடம் தாலியை பறித்த வாலிபர் ஒருவர் மணமகளுக்கு தாலி கட்ட முயற்சித்த சம்பவம்…
-
12 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!
தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்கள் 12 பேரை இன்று காலை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை…
-
ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர்!!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட, ஜோ…
-
இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!
தமிழ் நாட்டைச் சேர்ந்த சகோதரர் சக்திவேல் என்பவர் , யுத்தத்தால் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது தற்போதைய ஏற்பட்டுள்ள அதிகப்படியான பொருட்களின் விலை ஏற்றத்தினால் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள, தெரிவு…
-
இந்தியாவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது!!
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் ‘சுப்பர்டெக்” என்ற நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டைக் கோபுரங்களை நிர்மாணித்துவந்தது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட…
-
கிராமத்துக்கு சொந்தச் செலவில் வீதி அமைத்த இளைஞர்!!
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மழையின் போது தன்…
-
தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்!
‘தமிழ்க்கடல்’ என்று அழைக்கப்பட்ட பிரபல தமிழ் இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான ‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் (77) காலமானார். திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு…