முக்கிய செய்திகள்
-
சனிக்கிழமை பாராளுமன்றம் – வர்த்தமானி வெளியானது!!
சனிக்கிழமை (ஜூலை 01) பாராளுமன்றத்தின் விசேட அமர்வைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்…
-
அமசோன் காட்டில் சிறார்களை உயிருடன் மீட்ட குழுவுக்கு உயரிய விருது!!
கொலம்பியாவில் (Colombia) உள்ள அமசான் (Amazon) காட்டில் நேர்ந்த விமான விபத்தில் காணாமல் போன 4 பழங்குடியினப் பிள்ளைகளை 40 நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்ட ராணுவ…
-
ஜூன் 30 ஆம் திகதி விடுமுறை குறித்து விசேட அறிவிப்பு!!
இந்த மாதம் 30ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளமையை தொடர்ந்து, அன்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கியின்…
-
நட்பினால் வந்த சோதனை – குடும்ப பெண் சாவு!!
யாழ்ப்பாணம் அளவெட்டியில் தீக் காயங்களினால் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அளவெட்டியைச் சேர்ந்த ரெஜி நிசாந்தன் நிசாநந்தினி…
-
இலங்கைக்கு வந்து குவியும் வேலை வாய்ப்புகள்!!
இலங்கைக்கு 41 நாடுகளில் இருந்து 12 இலட்சத்திற்கும் அதிகமான வேலை அனுமதிப்பத்திரங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த வருடம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும்…
-
30ம் திகதி விசேட விடுமுறை!!
எதிர்வரும் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி…
-
வைத்தியர்கள் பற்றாக்குறை அதிகரிப்பு!!
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சுமார் 100 வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை 556 ஆக இருந்தாலும், தற்போது 460 வைத்தியர்களே…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்ைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்…
-
இலங்கையில் மண் காய்ச்சல் பரவல் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
இலங்கையின் பல மாகாணங்களில் எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சங்கத்தின்…
-
சாரதிகளுக்கான தண்டப்பணம் அதிகரிப்பு- வீதி விபத்து தொடர்பில் விசேட நடவடிக்கை!!
தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சாரதிகளுக்கான தண்டப்பணத்தினை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் வீதி விபத்துகளைக்…