செய்திகள்
-
மத்திய வங்கியில் 50 இலட்சம் காணாமல் போனமை தொடர்பில் தொடரும் விசாரணை!!
மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இன்றும் ஐந்து பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு – கோட்டை…
-
இலங்கையின் மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம்!!
சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் உலக மசாலா சந்தையை அணுகும் நோக்கத்துடன் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல் சபை இலங்கையில் மசாலா தொடர்பான முதலாவது இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…
-
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார…
-
அரச பேருந்து மீது கல்வீச்சு!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சிறைக்குச் சொந்தமான அரச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு மாரவில – ஹொரவல்ல…
-
தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!!
“தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் ” போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 16.04.2023 அன்று காலை 9 மணி முதல் 5 மணிவரை “தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்…
-
சமூக ஊடகங்களில் புதிய கட்டுப்பாடு – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!
சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் புதிய அதிகாரசபையொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.…
-
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்டை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின்…
-
ஏப்ரல் 17 முதல் பல்கலைக் கழகங்கள் மீள ஆரம்பம்!!
பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த…
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!!
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மண் பெற்றெடுத்த ஊடகவியலாளரான இவர், ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை…
-
பாடசாலை மாணவிகள் கடத்தல் – கொழும்பில் பரபரப்பு!!
கொழும்பு – பலாங்கொடை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை விடுமுறை தினத்தன்று கடத்தப்பட்ட…