செய்திகள்
-
அதி உயர் ஜனாதிபதி விருது பெற்ற மட்டக்களப்பு மாணவர்கள்!!
மட்டக்களப்பு – புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் சாரணியத்திற்கான அதி உயர் விருதான ஜனாதிபதி விருது பெற்றுள்ளனர். சிரேஷ்ட சாரணர்களான இவர்கள் தரம் மூன்றில் கல்வி கற்கும் போதிருந்து…
-
புலம்பெயர் உறவுகளின் தாயகம் நோக்கிய சுயதொழில் முயற்சி விசேட செயற்றிட்டம்!!
கராஜ் போய்ஸ் நண்பர்களும் சமூக அக்கறையாளர்களுமாகிய விஜயானந்தன் அப்பையா, செல்வ சங்கர் சின்னத்தம்பி, சிறீகாந்த் நல்லையா , கஜேந்திரன் கனகலிங்கம் ஆகியோர் தமது ஐம்பதாவது அகவை பூர்த்தியை…
-
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை தினங்கள் பற்றிய விபரம் வெளிவந்து விட்டது!!
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை பற்றிய விபர அட்டவணை வெளிவந்துள்ளது. 25/05 / 2023 தொடக்கம் 12/06/ 2023 வரை சாதாரண தரப் பரீட்சைக்காகவும் 13/10 /2024…
-
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் புதிய தீர்மானம்!!
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்தோடு உயர்தர பரீட்சை…
-
முற்றாக முடங்கியது யாழ். நகரம்!!
இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ் நகரில் போக்குவரத்து உட்பட அரச சேவைகள் முடங்கியுள்ளன. அத்துடன் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு தமிழ் மக்களுக்கு முற்றிலும்…
-
வரலாற்று முக்கியத்துவமுடைய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த மத்தியின் கிரிக்கெட் குழுவுக்குப் பாராட்டு விழா!! (முழுமையான விபரம் உள்ளே)
அகில இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்திய 19 வயதின்கீழ் துடுப்பாட்ட அணியினருக்கான பிரிவு 3 Aக்கான ( Tier) தேசிய ரீதியான போட்டியில் யாழ் மத்திய…
-
உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் சங்கம் சம்மதம்!!
உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர் சங்கம் தமது பூரணமான ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என…
-
மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
தரம் 2 முதல் தரம் 11 வரையான வகுப்புகளுக்கு மாணவர்களைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
-
ஆனந்தமாகக் கொண்டாடப்பட்டஆனந்தனின் 50 வது அகவை ஞாபகார்த்த நிகழ்வு!!
வளர்மதி நிலைய அங்கத்தவர் திரு. அப்பையா விஜயானந்தன் (கனடா) அவர்களின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு 24.04.2023 திங்கட்கிழமை வளர்மதி கல்விக்…
-
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று (24) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில்…