செய்திகள்
-
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரங்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்மாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எக்காரணம்…
-
போதைப்பொருள் பாவனை – 3 பல்கலைக் கழகங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!!
இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய மூன்று பல்கலைக்கழக பாதுகாப்பும், அவற்றின் உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
-
சாரதிகளே அவதானம் – வெளிவந்த எச்சரிக்கை!!
போதைப்பொருட்களை பாவித்து பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பஸ்களை இயக்கும் பஸ் சாரதிகளை கைது செய்யும் வகையில் மேல் மாகாணத்தில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
-
ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்!!
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரியொன்றில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது இன்று (24) மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கல்லூரியில் கடந்த ஆண்டு நவம்பர்…
-
குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்கள் போலியானதா!!
பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உண்மை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (23) இடம்பெற்ற…
-
பல முக்கிய சர்வதேச நட்சத்திரங்கள் 2023 LPL தொடரில் ஒப்பந்தம்!!
லங்கா பிரீமியர் லீக்கின் நான்காவது சீசனில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் பாபர் அசாம், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் மற்றும் அவுஸ்திரேலியாவின் மேத்யூ வேட்…
-
இன்றிலிருந்து முற்றாகத் தடை – பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!!
இன்று முதல் ( 23.05.2023) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பவற்றை முற்றாக நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 29ஆம்…
-
பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!!
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். 1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு.…
-
இலங்கை இளைஞர்கள் மூவர் தமிழகத்தில் உயிரிழப்பு!!
இலங்கைதமிழ் இளைஞர்கள் மூவர் வீதியில் வீடியோ எடுத்துகொண்டே சென்று விபத்தில் சிக்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர்கள், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம்…
-
ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி மாணவர்கள் 92 பேருக்கு சிகிச்சை!!
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள்…