செய்திகள்
-
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 12 ஆரம்பம்!!
2023 ஆம் ஆண்டு, அரச பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் முதல் தவணையின் 3ஆம் கட்டம் நாளை திங்கட்கிழமை (12-06-2023) ஆரம்பமாவதாக கல்வி…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. முதலில் , புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி…
-
மேலும் அதிகரிக்கவுள்ள நீர்க்கட்டணம்!!
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்துரைத்த அவர், கடந்த மூன்று…
-
இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியானது!!
பல பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
-
தனியார் மயமாகும் சிறிலங்கா ரெலிகொம்!!
சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையிலான பரிந்துரைக்குழுவினர் ரெலிகொம் நிறுவனத்தை சீர்திருத்த வேண்டாம் எனத் தெரிவித்த போதும் அரசாங்கம்…
-
சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அதிகளவு பாதரசம் – ஆய்வில் தகவல்!!
புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இச் சம்பவம் அம்பலமாகியுள்ளது. இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு…
-
வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடைபெறுமா!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அடுத்த மாதம் முதலாம் தேதி முதல் இது…
-
புற்றுநோய்க்கு புதிய மருந்து – இலங்கையில் கண்டுபிடிப்பு!!
மனித உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்தை , கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பேராசிரியர் சமிரா ஆர்.சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர்,…
-
தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றியை அறிவித்தார் கஜேந்திரகுமார்!!
மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அப்பட்டமான சட்டவிரோதமான நடவடிக்கைகளிற்கு எதிராக குரல் எழுப்பியவர்களிற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். என்னையும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின்…
-
கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறித்து வெளியான அறிவிப்பு!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம்…